Sunday, April 12, 2009

முதல் கவிதை..!!!

முதல் கவிதை..!!
ஞாபகம் வரவில்லை..!!
அம்மாவை பற்றி இருக்குமோ??
அப்பாவை பற்றி இருக்குமோ??
ரோஜா மலர் பற்றி..?? இருக்காது..!!
எப்படி யோசித்தாலும் கிடைக்கபோவதில்லை
முதல் கவிதையின் முதல் வார்த்தை..!!!

2 comments: