விண்ணின் முழக்கங்கள் இல்லாமல்
வெடிகுண்டுகளின் அகோர சத்தம் கேக்க வேண்டுமா??
குழந்தைகளின் சிணுங்கல்கள் இல்லாமல்
குமரிகளின் அழுகுரல்கள் கேக்க வேண்டுமா?
தென்றலின் தேனிசை கேக்காமல்
தேசம் சாகும் கொடூரம் காண வேண்டுமா?
வாருங்கள் எங்கள் தேசத்திற்கு..??
எங்கள் தேசம் பெயர் தமிழ் ஈழம் என்கிறார்கள்..!!
தமிழன் இல்லாமல்..!!!
I just do what heart says...!!!!
About Me
Blog Archive
-
▼
2009
(43)
-
▼
April
(27)
- நண்பா.!!!
- கவிதைக்கு கவிதை..!!!
- உயிர்த்துடிப்பு..!!!
- அம்மா..!!! தெய்வம்..!!!
- மறக்க தெரியவில்லை..!!!
- இதயம்..!!!!
- நினைப்பு..!!!!
- உன் நினைவு..!!!
- உன் பெயர்..!!!
- வாழ்க்கை..!!! வாடகை..!!!
- மனசு வலிக்குது..!!!
- நீ..!!!
- வலி..!!!
- பாரம்
- டோரா பொம்மை..!!!
- மரணதண்டனை..!!!
- சுமை..!!! முடிவதில்லை..!!!
- எங்கள் தேசம்..!!!
- எப்பொழுது..!!???
- வேதனை
- தமிழன்
- நகைப்பு..!!
- அம்மா அழகான அர்த்தம்..!!!
- முதல் கவிதை..!!!
- உதிரம்..!!
- ஈழம்
- நட்பு
-
▼
April
(27)

u can change the heading like [tamil eelam]
ReplyDelete