Sunday, April 12, 2009

தமிழன்

விண்ணின் முழக்கங்கள் இல்லாமல்
வெடிகுண்டுகளின் அகோர சத்தம் கேக்க வேண்டுமா??
குழந்தைகளின் சிணுங்கல்கள் இல்லாமல்
குமரிகளின் அழுகுரல்கள் கேக்க வேண்டுமா?
தென்றலின் தேனிசை கேக்காமல்
தேசம் சாகும் கொடூரம் காண வேண்டுமா?
வாருங்கள் எங்கள் தேசத்திற்கு..??
எங்கள் தேசம் பெயர் தமிழ் ஈழம் என்கிறார்கள்..!!
தமிழன் இல்லாமல்..!!!

1 comment: