Sunday, April 12, 2009

ஈழம்

சில சமயங்களில் என்னை அறியாமல்
கண்கள் நீர் பெருக்கெடுக்கின்றது..
என் ஈழம் படும் பாடு எத்தனை நீர்த்துளிகள்
சேர்ந்தாலும் மாறாதே..!!!

No comments:

Post a Comment