Sunday, April 12, 2009

உதிரம்..!!

சிறு உதிரம் கைகளை நனைத்தாலே
பதறிவிடுகிறோம்..!!
பற்றோடு இருக்கவேண்டிய வாழ்க்கை
பற்றற்று போய் விடுகிறது..!!
எம் மண்ணை நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் மெதுவாக உறுத்துகிறது..!!
நாங்கள் தப்பிவிட்டோம் எம் மக்கள் என்ன பாடோ என்று..!!!

No comments:

Post a Comment