பிரிவு இந்த வார்த்தை போல் கொடுமை எங்கும் இல்லை..!!!
தனிமை இதை விட பலத்த காயம் நான் இதுவரை கண்டதில்லை..!!!
சில சந்தர்ப்பங்களில் என்னுடன் நான் பேசிக்கொள்கிறேன்..!!!!
சில சந்தர்ப்பங்களில் என்னையே நான் பேசி கொல்கிறேன்..!!!
தனிமையில் தட்டு தடுமாறி ஓடி... திரிகிறது என் மனம்..!!!!
என்னை விட்டு சென்ற குருவிகளை எப்போது காண்பேன் என்ற பரபரப்புடன்...!!!!
