கொட்டிடும் மழைத்துளி குரிதியைச் சிந்திடும்.!
செத்திடும் தமிழ் மக்கள் செய்த கோடி பாவமோ.!
மண்ணோடு மண்ணாகி மடிகிறார் எம் மக்கள்.!
அவர்களுக்காக கண்ணீர்த்துளியை தானமாக்கி விடாதீர்கள்,
அது கடமையாகிவிடும்..?
அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து விடாதீர்கள்,
அங்கு செத்தவர்களே போதும்.!
மனிதாபிமானம் மட்டும் இருந்தால் போரை நிறுத்துங்கள்..!
இல்லையேல் மடியட்டும் எங்கள் மக்கள்.!
வடு இல்லாமல் அழிந்து போகட்டும் எங்கள் இனம்.!
மகிழ்ச்சியான நாளென்று அறிவியுங்கள் அந்நாளை..!!
I just do what heart says...!!!!
About Me
Blog Archive
-
▼
2009
(43)
-
▼
April
(27)
- நண்பா.!!!
- கவிதைக்கு கவிதை..!!!
- உயிர்த்துடிப்பு..!!!
- அம்மா..!!! தெய்வம்..!!!
- மறக்க தெரியவில்லை..!!!
- இதயம்..!!!!
- நினைப்பு..!!!!
- உன் நினைவு..!!!
- உன் பெயர்..!!!
- வாழ்க்கை..!!! வாடகை..!!!
- மனசு வலிக்குது..!!!
- நீ..!!!
- வலி..!!!
- பாரம்
- டோரா பொம்மை..!!!
- மரணதண்டனை..!!!
- சுமை..!!! முடிவதில்லை..!!!
- எங்கள் தேசம்..!!!
- எப்பொழுது..!!???
- வேதனை
- தமிழன்
- நகைப்பு..!!
- அம்மா அழகான அர்த்தம்..!!!
- முதல் கவிதை..!!!
- உதிரம்..!!
- ஈழம்
- நட்பு
-
▼
April
(27)

ம்...உணர்வுகளின் குவியல்...
ReplyDeletetanku soo much..!!!
ReplyDelete