அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??
I just do what heart says...!!!!
About Me
Blog Archive
-
▼
2009
(43)
-
▼
April
(27)
- நண்பா.!!!
- கவிதைக்கு கவிதை..!!!
- உயிர்த்துடிப்பு..!!!
- அம்மா..!!! தெய்வம்..!!!
- மறக்க தெரியவில்லை..!!!
- இதயம்..!!!!
- நினைப்பு..!!!!
- உன் நினைவு..!!!
- உன் பெயர்..!!!
- வாழ்க்கை..!!! வாடகை..!!!
- மனசு வலிக்குது..!!!
- நீ..!!!
- வலி..!!!
- பாரம்
- டோரா பொம்மை..!!!
- மரணதண்டனை..!!!
- சுமை..!!! முடிவதில்லை..!!!
- எங்கள் தேசம்..!!!
- எப்பொழுது..!!???
- வேதனை
- தமிழன்
- நகைப்பு..!!
- அம்மா அழகான அர்த்தம்..!!!
- முதல் கவிதை..!!!
- உதிரம்..!!
- ஈழம்
- நட்பு
-
▼
April
(27)

No comments:
Post a Comment