Sunday, April 12, 2009

சுமை..!!! முடிவதில்லை..!!!

நெஞ்ச சுமைகளை கொட்டி தீர்த்து விடுவோம்..!!
சித்திரை மாதங்களில் புது வருடம் இல்லை..!!
புரட்டாதி மாதங்களில் தீபாவளி இல்லை..!!
மார்கழி மாதங்களில் ஜேசு பிறந்த நாள் இல்லை..!!
இன்னமும் மரண வலி..!! எங்கேயும் ரத்த வெள்ளம்..!!
எதிலும் யுத்த வெறி..!!
இன்னும் கொஞ்ச நாள்தான்..??
போர் முடிய அல்ல..!!
மிச்சம் இருக்கும் தமிழனும் அழிந்து விட..!!

4 comments: