Sunday, April 12, 2009

எப்பொழுது..!!???

ஈழம் என்ன பாவம் செய்ததோ..?
நான் பிறந்த காலம் தொட்டு பிரச்சனை..?
வெடிகுண்டுகளின் சத்தம் கேட்டு தூக்கம் செத்தது..
தொலைத்த சொந்தங்கள் பல பல...
அடுத்த தலைமுறையாவது...
சுவாசிக்கட்டும்..
சுகந்திர காற்றை...?
கேளுங்கள்... கடவுளே...?
எத்தனை ஜீவன்களின் பிராத்தனைகள்...
கொஞ்சம் செவி கொடுங்கள்...
நாங்களும் வாழ்ந்து பார்க்கிறோம்....?
எங்கள் தேசத்தில்....!!??

1 comment:

  1. //நாங்களும் வாழ்ந்து பார்க்கிறோம்....?
    எங்கள் தேசத்தில்....!!??//

    பதில் எப்போது என்று தான் தெரியவில்லை...

    ReplyDelete