Sunday, April 12, 2009

நட்பு

கடல் தாண்டி மலருமாம் காதல்
அதில் எனக்கு நம்பிக்கை இல்லை..!!!
கண்கள் பார்க்காமல் தொடருமாம்

காதல் அதில் எனக்கு துளி கூட உடன்பாடில்லை..
எதையும் எதிர் பாராமல்,
எதற்கும் அஞ்சாமல்,
கிடைத்த இந்த நட்புக்கு..!!
இந்த உலகத்தில் ஈடு எது..!!!???

2 comments: