Tuesday, February 10, 2009

என் அப்பாவுக்கு...








யாரேனும் உனக்கு
அப்பா இல்லையே..??
என்று கருணைமழை
பொழிந்தால் எனக்கு
கண்கள் கலங்குவதில்லை.!
பதிலுக்கு சிறிது
புன்னகை மற்றும்
பூத்துவிட்டு கூறிவிடுகிறேன்.!
எனது அப்பா மரணிக்கவில்லை..!?
பயணிக்கிறார் ......
எனது இதயத்தில் என்று....!!

No comments:

Post a Comment