மனிதன் அல்லல் படுகிறான்..? அவனை அல்லல் படுத்தியது யார்? வெளித் தோற்றத்திற்கு யாரோ அலைக்கழிப்பது போன்று தென்படுகிறது. உண்மையிலே ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அலைக்கழித்துக் கொள்கிறான்.
வெளித் தோற்றம் வேறு, உள்ளிருக்கும் உண்மை வேறு. ஒவ்வொரு மனிதனும் தான்படும் துயரத்துக்குத் தானே பொறுப்பாளி...!!

No comments:
Post a Comment