Tuesday, March 3, 2009

கீதையின் வாக்கு...

எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும். வேலையின்றி ஒருவர் ஒருபோதும் இருக்கலாகாது. ஏனெனில் சோம்பி இருக்கும்போது எல்லாவிதமான தீய எண்ணங்களும் மனதில் தோன்றும்.. எனவே தொடர்ந்து வேலையில் ஈடுபடுவதால், மனதில் தீய எண்ணங்கள் சேர்வது தடுக்கப்படுகிறது..!! என்று சொல்கிறது கீதாச்சாரம்..!!

No comments:

Post a Comment