Saturday, March 7, 2009

என்ன செய்யலாம் ??

செந்தழல் வேர்க்கை செத்திடும் பூமி..! சொந்தங்கள் இல்லை வாடுது பாதி..! வெண்மணல் எங்கும் குருதியின் வாசம்..! வேதனையில் வாடுவது எங்கள் தமிழ் தேசம்..! கருவறையின் வாசம் தாண்டிவந்ததொரு மழலை..! கயவன் அவன் போட்ட குண்டில் கண்டது மயானக்காடை..! தூக்கம் கெட்டுவிட்டாலே துடிக்கும் நம்மிடையில், தூங்கியவர்கள் எழும்பவே இல்லையே..? என்ன செய்யலாம்...?

No comments:

Post a Comment