Tuesday, March 3, 2009
வாழ்க்கை துன்பம் இன்பம்
வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் நிறைந்தது தான் ஆனால் துன்பம் இல்லாவிட்டால் இன்பத்தின் பெருமையை உணர முடியுமா..? அது மட்டுமல்ல சதா காலமும் ஒருவரால் இன்பமாய் வாழ்ந்து விட முடியுமா என்ன..? அதுபோல் என்றென்றும் ஒருவர் துன்பத்திலே துவளவும் முடியாது.. நமது ஒவ்வொரு செயலும் பின்விளைவு ஒன்றை கொடுக்கிறது.. அதற்கு ஏற்ப நமக்கு சூழ்நிலை வந்து வாய்க்கிறது.. துன்பங்கள் வந்தே தீரும் ஆனால் நிலைப்பதில்லை.. அன்னை ஸ்ரீசாரதாதேவி..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment