Monday, March 2, 2009

சொர்க்கம் நரகம்

நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பது நீதிமன்றத்திற்கு போகும்வரை தெரியாது..?அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்..!! அதே போல்தான் சொர்க்கம் நரகம் என்பதும்.. சடலத்தை தூக்கி செல்லும் போது .. "புண்ணியவான் போய்விட்டாரே..??"என்று பத்து பேர் சொன்னால் அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள்..!! "சண்டாளன் போய்விட்டன் "... என்றால் நரகத்தின் படிக்கட்டுகள்..!! மறுபிறவி என்பது நிச்சியம் உண்டு. ஒருவன் இறந்த பின்பு எவ்வளவு காலம் கழித்து மறுபிறப்பு எடுக்கிறான் என்பது அவனது ஆசை கருமத்தை பொறுத்தது..!! கவிஞர் கண்ணதாசன்

1 comment: